sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 09, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 09, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலை, கோவிந்தராஜபுரத்தில் வசித்து வருபவர் சங்கர நாராயணமூர்த்தி, 64. இவர், ஓய்வுபெற்ற போலீஸ்காரர். இவரின் மனைவி செல்லம்மாள், 60.

நேற்று முன்தினம், செல்லம்மாள் நெல்லிக்குப்பம் சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், வீட்டு முகவரி கேட்பது போல் நடித்து, செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், செல்லம்மாள் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us