sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாலிபரை வெட்டி மொபைல் பறிப்பு

/

வாலிபரை வெட்டி மொபைல் பறிப்பு

வாலிபரை வெட்டி மொபைல் பறிப்பு

வாலிபரை வெட்டி மொபைல் பறிப்பு


ADDED : ஆக 29, 2024 01:58 AM

Google News

ADDED : ஆக 29, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்:மேற்கு வங்கம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சான்டர், 27. கிழக்கு தாம்பரம், நர்மதா தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தங்கி, சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, சந்திரன் நகரில் உள்ள ஏரிக்கு சென்றார். அங்கு, போதையில் இருந்த நான்கு பேர், சான்டரை வழிமறித்து, பீர்பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். அவரது மொபைல் போன் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர்.

மர்ம நபர்கள் தாக்கியதில் மயக்கமடைந்த சான்டர், இரவு 9:00 மணிக்கு மேல் எழுந்து, ரத்த வெள்ளத்துடன் வேலை செய்யும் இடத்திற்கு சென்றார்.

அங்கிருந்தவர்கள் அவரை, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us