sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாடியில் இருந்து விழுந்தவர் பலி

/

மாடியில் இருந்து விழுந்தவர் பலி

மாடியில் இருந்து விழுந்தவர் பலி

மாடியில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : மே 28, 2024 11:26 PM

Google News

ADDED : மே 28, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை:தாம்பரம் சானடோரியம், துர்கா நகரைச் சேர்ந்தவர் முகமது யாஷிம், 50. மின்ட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், போதையில் இருந்த முகமது யாஷிம், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், முகமது யாஷிம் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us