/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
/
பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
ADDED : ஜூன் 03, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், : ஆண்டுதோறும் ஏப்., 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படும்.
இந்தாண்டு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு, லோக்சபா தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஏழு கட்ட தேர்தல், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையடுத்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில், புதிய கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது.