sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்

/

செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்

செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்

செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ADDED : ஜூன் 10, 2024 11:21 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த் துறையில், தாசில்தார்கள் பணியமைப்பில் நிர்வாக நலன் கருதி, இரண்டு தாசில்தார்களுக்கு பணியிட மாற்றமும், ஒரு தாசில்தாருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், திருப்போரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வெங்கட்ரமணன், திருக்கழுக்குன்றம் தாசில்தாராகவும், திருக்கழுக்குன்றம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பலதா, திருப்போரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் வேல்முருகனுக்கு, செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us