sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது

/

காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது

காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது

காயரம்பேடில் கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 16, 2024 04:27 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம் காயரம்பேடு ஊராட்சி பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு புகார் வந்தது.

அதனை தொடர்ந்து, அங்கு சென்று பார்வையிட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒத்திவாக்கம் பகுதியை சேர்ந்த நரேஷ், 19, தைலாவரம் பகுதியை சேர்ந்த விமல், 20, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us