sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது

/

டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது

டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது

டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூன் 04, 2024 05:24 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, வில்லியம்பாக்கம் பாலாற்று படுகை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த நபர், போலீசாரை கண்டதும் ஓட முயன்றார்.

அவரை மடக்கி பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர், ஆத்துார் பக்தவச்சலம் நகரை சேர்ந்த புருஷோத்தமன், 32, என்பதும், பாலாற்றில் இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, புருஷோத்தமனை கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனம் மற்றும் 25 கிலோ எடை கொண்ட மூன்று மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us