sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உவர்ப்பாக மாறும் தண்ணீர்

/

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உவர்ப்பாக மாறும் தண்ணீர்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உவர்ப்பாக மாறும் தண்ணீர்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உவர்ப்பாக மாறும் தண்ணீர்


ADDED : ஆக 19, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : சூணாம்பேடு அடுத்த கொளத்துார் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் அருகே கழிவெளி அமைந்துள்ளது.

இதனால், குடியிருப்பு பகுதி நிலத்தடி நீர்மட்டம் உப்புநீரால் பாதிக்கப்படுவதை தடுக்க, பல ஆண்டுகளாக கழிவெளி பகுதிக்கும், கிராமத்திற்கும் இடையே கால்வாய்கள், குளங்கள் மற்றும் குட்டைகள் அமைக்கப்பட்டு, அதில் மழைநீர் சேமிக்கப்பட்டு வந்தது.

நாளடைவில் தனிநபர்கள் கால்வாய்கள் மற்றும் குட்டைகளை ஆக்கிரமிப்பு செய்து முறைகேடாக பட்டா மாற்றி வருவதால், குடியிருப்பு பகுதி நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து முறைகேடாக பட்டா மாற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us