sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமண்டூரில் நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?

/

மாமண்டூரில் நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?

மாமண்டூரில் நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?

மாமண்டூரில் நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?


ADDED : மார் 02, 2025 11:38 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, மாமண்டூரில் ஊராட்சியில், கிளை நுாலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த, மாமண்டூர் ஊராட்சியில், மாமண்டூரில் தமிழ்நாடு அரசு பொது நுாலகத் துறையின் கீழ், கிளை நுாலகம் இயங்கி வருகிறது.

இந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, நுாலகத் துறையிடம் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பின், நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட, 22 லட்சம் ரூபாய் நிதியை, நுாலகத் துறையினர் ஒதுக்கினர்.

இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணி துவக்கி, கடந்த சில மாதங்களுக்கு முன், அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

எனவே, கிராமவாசிகள், இளைஞர்கள் ஆகியோர் நலன் கருதி, புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, நுாலகத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us