sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

/

சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?

சிறுதாமூர் கூட்டு சாலையில் நிழற்கூரை சீரமைக்கப்படுமா?


ADDED : ஆக 02, 2024 02:03 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:சிறுதாமூர் கூட்டு சாலையில் உள்ள பயணியர் நிழற்கூரை சீரமைக்கப்படாததால், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

ஒரத்தி- - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த கூட்டு சாலைப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது.

தற்போது, அந்த நிழற்கூரை உரிய பராமரிப்பின்றி, விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.

நிழற்குடையை சீரமைக்க வேண்டி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, பல முறை புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித்தர துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us