sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஜமீன்பூதுார் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?

/

ஜமீன்பூதுார் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?

ஜமீன்பூதுார் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?

ஜமீன்பூதுார் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?


ADDED : ஜூன் 06, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே ஜமீன்பூதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஜமீன்பூதுார் காலனி பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் அமைக்கப்பட்டது.

சில ஆண்டுகளாக, நுாலகம் செயல்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால், நுாலகத்தில் இருந்த புத்தகங்கள் மற்றும் மேஜைகள் சேதமடைந்து, நுாலகம் செயல்படாமல் உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதிஇளைஞர்களின் நலன் கருதி நுாலகத்தை சீரமைத்து, புதிய புத்தகங்கள் மற்றும் மேஜைகள் அமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us