sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி


ADDED : மார் 09, 2025 11:51 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், செய்யூர் அடுத்த பரமன்கேணி குப்பத்தை சேர்ந்தவர் செல்வமணி, 40, கொத்தனார் வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் டி.வி.எஸ்., விக்டர் இருசக்கர வாகனத்தில் தன் நண்பர் சக்திவேல், 30, என்பவருடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடப்பாக்கம் நோக்கி சென்றார்

ஓதியூர் ரோஸ் ஹோட்டல் அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றது.

இதில் செல்வமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக்திவேல் படுகாயமடைந்தார்.

சாலையில் சென்றவர்கள் சக்திவேலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார் செல்வமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us