sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்

/

உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்

உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்

உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்


ADDED : ஜூலை 31, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : கோல்கட்டா மாநிலம் குதிராம் அனுஷிலான்கேந்தரா பகுதியில், மூன்றாவது உலக செஸ்குத்துச்சண்டை போட்டி,நடந்தது.

குத்துச்சண்டை மற்றும் செஸ் ஆகிய இரு பாரம்பரிய போட்டிகளை இணைத்து விளையாடும்இப்போட்டியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவரும், ஜெயா பிஸியோதெரபி கல்லுாரி மாணவருமான அவினாஷ் ராஜ்குமார்,20, என்பவர், 55 கிலோ எடை பிரிவில் இரண்டாமிடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதேபோல் மேல்நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவரும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார்மருத்துவமனையில்பணிபுரிந்து வரும் செ.கார்த்திகேயன், 27, என்பவர், 85 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனைபடைத்தார்.






      Dinamalar
      Follow us