sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது

/

பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது

பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது

பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது


ADDED : மார் 09, 2025 11:39 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த, சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் நரசிம்மன், 70, ரவி, 45, மாட்டு வியாபாரிகள். ரவியின் தம்பி மகன் காமேஷ், 23. கடந்த 7ம் தேதி இரவு தன் பெரியப்பா ரவியை கத்தியால் குத்தினார். இதில் ரவி இறந்தார். தடுக்க முயன்ற நரசிம்மனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

நரசிம்மனுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் காமேஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி ஊரில் சுற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சென்னேரி வனப்பகுதியில் பதுங்கி இருந்த காமேஷை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us