sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாலிபர் குண்டாசில் கைது

/

வாலிபர் குண்டாசில் கைது

வாலிபர் குண்டாசில் கைது

வாலிபர் குண்டாசில் கைது


ADDED : ஜூன் 26, 2024 09:46 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன், 26; ரவுடி. இவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த மே மாதம் 13ம் தேதி வாலிபரை வெட்டி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்த திருக்கழுக்குன்றம் போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார்.

இதனையேற்று, லிங்கேஸ்வரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம், உத்தரவிட்டார். அதன்பின், புழல் சிறையில் உள்ள அவரிடம், குண்டர் சட்ட நகலை போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us