sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போலீஸ் என கூறி மிரட்டல் செங்கையில் வாலிபர் கைது

/

போலீஸ் என கூறி மிரட்டல் செங்கையில் வாலிபர் கைது

போலீஸ் என கூறி மிரட்டல் செங்கையில் வாலிபர் கைது

போலீஸ் என கூறி மிரட்டல் செங்கையில் வாலிபர் கைது


ADDED : மே 28, 2024 11:28 PM

Google News

ADDED : மே 28, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பழவேலி இருளர் குடியிருப்பு பகுதியில், காதலர்கள் மற்றும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் மடக்கி, போலீஸ் என கூறி மிரட்டியுள்ளார்.

இதைக் கண்ட பழவேலி ஊராட்சி துணைத் தலைவர் பிரகாசம், 40, தட்டிக்கேட்ட போது, செங்கல்பட்டு ஆயுதப்படை போலீஸ் என கூறியுள்ளார்.

இது குறித்து,செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு பிரகாசம் தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார், அங்கு பொதுமக்களிடம் தகராறு செய்த நபரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக்காட்டுபேட்டை அடுத்த காவூர்கிராமத்தை சேர்ந்த ரமேஷ், 37, என்பதும்,தனியாக உள்ள காதலர்களிடம் பணம்கேட்டு மிரட்டி வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில்அடைத்தனர்.






      Dinamalar
      Follow us