sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி

/

கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி

கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி

கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி


ADDED : மே 02, 2024 10:13 PM

Google News

ADDED : மே 02, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 27. இவர், மனைவி மற்றும் நண்பர்களுடன், கோவளம் புளூ பீச் கடற்கரைக்கு வந்தார்.

அனைவரும் கடலில் குளித்தபோது, கார்த்திக் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீட்டனர்.

மயங்கிய நிலையில் இருந்த கார்த்திக்கை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, கேளம்பாக்கம் போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us