sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி

/

சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி

சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி

சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி


ADDED : செப் 04, 2024 01:32 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 24. ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை, வழக்கம் போல தனது டியோ இருசக்கர வாகனத்தில், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஆப்பூர் அடுத்த சேந்தமங்கலம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த ஈச்சர் சரக்கு வாகனம், டியோ ஸ்கூட்டர் மீது மோதியதில், கார்த்திக் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

அவரின் தலைமீது அதே 'ஈச்சர்' சரக்கு வாகனம் ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us