sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

1,100 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

/

1,100 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

1,100 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

1,100 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்


ADDED : ஆக 14, 2025 02:26 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடியில், 1,100 கிலோ குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆவடி, வீராபுரம் அந்தோணியார் நகரில் சோதனை நடத்திய ஆவடி டேங்க் போலீசார், தகர ஷீட் அறையில், 1,100 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 33, என்பவரை கைது செய்தனர்.

அவர், பெங்களூரில் இருந்து கன்டெய்னர் லாரியில் குட்கா கடத்தி வந்ததும், அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் எனவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us