sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

13 சவரன் நகை திருட்டு வாலிபர் கைது

/

13 சவரன் நகை திருட்டு வாலிபர் கைது

13 சவரன் நகை திருட்டு வாலிபர் கைது

13 சவரன் நகை திருட்டு வாலிபர் கைது


ADDED : மார் 18, 2024 05:06 AM

Google News

ADDED : மார் 18, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, : செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 32. இவரின் வீட்டில் இருந்த பீரோவில், 13 சவரன் நகை திருடு போனது. இதுகுறித்து வழக்கு பதிந்த செம்மஞ்சேரி போலீசார், 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததுடன், வீட்டில் வேலை செய்தவர்களிடம் விசாரித்தனர்.

இவர் வீட்டு மாடியில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மனீர்உசேன், 21, என்பவர் தங்கி, ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இது தொடர்பாக, கோவிந்தராஜ் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியது தெரிய வந்தவுடன், திரிபுரா தப்பி செல்ல முயன்றார்.

இதையடுத்து, போலீசார் மனீர்உசேனை பிடித்து விசாரித்ததில், பீரோவில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். நேற்று, இவரை கைது செய்த போலீசார், 13 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us