sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்

/

19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்

19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்

19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்


ADDED : ஜன 15, 2024 01:52 AM

Google News

ADDED : ஜன 15, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : சித்தார்காடு கிராமத்தில் வரும் 19ம் தேதி, மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை:

செய்யூர் அடுத்த, சித்தார்காடு கிராமத்தில், வரும் 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. இதில், அனைத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இம்முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கை மனுக்களாக அளித்து, பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us