sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர்வு கூட்டத்தில் 202 மனு ஏற்பு

/

குறைதீர்வு கூட்டத்தில் 202 மனு ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 202 மனு ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 202 மனு ஏற்பு


ADDED : ஜன 13, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 202 மனுக்கள் ஏற்கப்பட்டன.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத்தொகை, தொழில் துவங்க கடன் உதவி, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 202 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us