sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முதியவர் வீட்டில் 22 சவரன் மாயம்

/

முதியவர் வீட்டில் 22 சவரன் மாயம்

முதியவர் வீட்டில் 22 சவரன் மாயம்

முதியவர் வீட்டில் 22 சவரன் மாயம்


ADDED : ஏப் 28, 2025 01:01 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்--1 வள்ளல் அதியமான் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட் ரமணா, 60.

குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் வழக்கம் போல துாங்கச் சென்றனர். நேற்று அதிகாலை 3:30 மணியளவில், வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, வெங்கட் ரமணா

சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த மர பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இது குறித்து அவர், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us