sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரத்தில் 2,500 மரக்கன்றுகள்

/

தாம்பரத்தில் 2,500 மரக்கன்றுகள்

தாம்பரத்தில் 2,500 மரக்கன்றுகள்

தாம்பரத்தில் 2,500 மரக்கன்றுகள்


ADDED : டிச 09, 2024 02:52 AM

Google News

ADDED : டிச 09, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:நகர்ப்புற பசுமை பகுதிகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, நவம்பர் மாதம், 2,300 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, 1வது மண்டலம், வி.ஜி.என்., நகர் பூங்காவில், 2,500 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. இம்மாத இறுதிக்குள் இப்பணி முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us