sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்

/

25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்

25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்

25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்


ADDED : ஜன 06, 2024 11:38 PM

Google News

ADDED : ஜன 06, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட சாந்திகிரி ஆசிரமம், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் இந்தியா முழுதும் 20 ஆசிரமங்கள் உள்ளன.

செய்யூர் சால்ட் ரோடு பகுதியில், கடந்த 9 ஆண்டுகளாக சாந்திகிரி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, 25வது ஆண்டு வெள்ளி விழா செய்யூரில் நேற்று கோலாகலமாக துவங்கியது.

விழாவில் பங்கேற்பதற்காக, செய்யூர் வந்த சாந்திகிரி ஆசிரமத்தின் தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜித அமிர்த ஞான தபஸ்வினிக்கு, ஆசிரமத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடந்த துவக்க விழாவில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us