sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சி வீரர்களுக்கு 3 தங்கம்

/

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சி வீரர்களுக்கு 3 தங்கம்

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சி வீரர்களுக்கு 3 தங்கம்

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சி வீரர்களுக்கு 3 தங்கம்


ADDED : பிப் 04, 2024 02:18 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுடில்லி, காசியாபாத் பகுதியில், கடந்த இரு நாட்களாக நடந்தது.

இதில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். 12 - 16 வயது, 20 வயதிற்கு மேற்பட்டோர், பெண்கள் பிரிவு உட்பட ஏழு பிரிவுகளில் 14 வகையான போட்டிகள் நடந்தன.

தமிழகம் சார்பில், 45 வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, காஞ்சி ஏர் ரைபிள் அகாடமி சார்பில் நான்கு வீரர்கள் பங்கேற்றனர்.

வயது 14க்கு உட்பட்டோர் பிரிவில் சஞ்சய், 21 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சுரேஷ், பெண்கள் பிரிவில் ஷோபனா என மூவரும், தங்கப்பதக்கம் பெற்றனர்.

அதேபோல் 20 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் டாக்டர் செந்தில்குமார், வெள்ளி பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற வீரர்களுக்கு, பயிற்சியாளர் பாபு, அகாடமியில் பயிலும் பிற வீரர், வீராங்கனையர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us