sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

/

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : அக் 02, 2025 10:54 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,தாம்பரம் ரயில் நிலையத்தில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஒடிஷா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் இருந்து, நேற்று முன் தினம் காலை, அந்தியோதயா விரைவு ரயில் தாம்பரம் வந்தது. அதில் வந்த பயணியரின் உடைமைகளை, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக கருப்பு பையுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, மூன்று பொட்டலங்களாக, 3 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய்.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், கடத்தலில் ஈடுபட்ட ஒடிஷாவை சேர்ந்த சுபாஷ் பரிக், 25, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us