sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 36 ஏரிகள் நிரம்பின

/

செங்கையில் 36 ஏரிகள் நிரம்பின

செங்கையில் 36 ஏரிகள் நிரம்பின

செங்கையில் 36 ஏரிகள் நிரம்பின


ADDED : நவ 28, 2024 02:41 AM

Google News

ADDED : நவ 28, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. மாவட்டத்தில், சில மாதங்களாக பெய்த மழையில், ஏரிகளில் தண்ணீர் தேங்கியது. நேற்று முன்தினம் பெய்த மழையில், 36 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.

இதில், 81 ஏரிகளில் 76 சதவீமும், 132 ஏரிகளில் 51 சதவீதமும், 185 ஏரிகளில் 25 சதவீதமும், 94 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளன.

இதனால், நீர்வளத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்பினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகள், 2,512 குளங்களில் நீர் நிரம்பி வருகிறது என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us