sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மூதாட்டி கொலையில் 4 பேர் கைது

/

மூதாட்டி கொலையில் 4 பேர் கைது

மூதாட்டி கொலையில் 4 பேர் கைது

மூதாட்டி கொலையில் 4 பேர் கைது


ADDED : செப் 19, 2024 10:08 PM

Google News

ADDED : செப் 19, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த கன்னியம்மாள், 80, என்பவர், கடந்த 16ம் தேதி, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால், கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவர் அணிந்திருந்த, 1.5 சவரன் நகை திருடு போயிருந்தது. சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று நான்கு பேரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

நல்லாத்துாரைச் சேர்ந்த சச்சின் என்ற திவ்வியராஜ், 24, ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், 19, பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து, மூதாட்டியை நகைக்காக கொலை செய்துள்ளனர். கொலைக்கு வேறு காரணமில்லை.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us