sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.45 கோடியில் 42 நகரும் படிகள் 30 நிலையங்களில் அமைகிறது

/

ரூ.45 கோடியில் 42 நகரும் படிகள் 30 நிலையங்களில் அமைகிறது

ரூ.45 கோடியில் 42 நகரும் படிகள் 30 நிலையங்களில் அமைகிறது

ரூ.45 கோடியில் 42 நகரும் படிகள் 30 நிலையங்களில் அமைகிறது


ADDED : பிப் 07, 2025 12:22 AM

Google News

ADDED : பிப் 07, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியருக்காக, தேவையான வசதிகளை ஏற்படுத்தும் பணியில், அதன் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நிலையங்களில் ஒரு நகரும்படிகள் மட்டுமே உள்ளது. இதை, இரண்டாக அதிகரிக்க உள்ளோம்.

அந்த வகையில், பயணியர் வருகை அதிகமாக வரும் 30 மெட்ரோ ரயில் நிலையங்களில், 42 நகரும் படிகள், 45 கோடி ரூபாயில் அமைக்க உள்ளோம்.

கிண்டி, எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர், ஆலந்துார், கோயம்பேடு, டி.எம்.எஸ்., நந்தனம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இப்பணிகளை துவங்கி உள்ளோம்.

அடுத்த மூன்று மாதங்களில், அனைத்து நகரும்படிகளும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us