sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 சிறுமியரிடம் அத்துமீறல்: 58 வயது நபருக்கு '5 ஆண்டு'

/

 சிறுமியரிடம் அத்துமீறல்: 58 வயது நபருக்கு '5 ஆண்டு'

 சிறுமியரிடம் அத்துமீறல்: 58 வயது நபருக்கு '5 ஆண்டு'

 சிறுமியரிடம் அத்துமீறல்: 58 வயது நபருக்கு '5 ஆண்டு'


ADDED : டிச 08, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மூன்று சிறுமியரிடம் அத்துமீறிய, 58 வயது நபருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள பகுதி ஒன்றில், 2020ம் ஆண்டில், மூன்று சிறுமியர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, சாக்லெட் வாங்கித் தருவதாக கூறிய 58 வயது நபர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, சிறுமியரின் பெற்றோர், கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின், போலீசார் விசாரித்து, 58வயது நபரை, பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், 'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 58 வயது நபருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us