sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லிப்ட்டில் சிக்கிய 7 பேர் மீட்பு

/

லிப்ட்டில் சிக்கிய 7 பேர் மீட்பு

லிப்ட்டில் சிக்கிய 7 பேர் மீட்பு

லிப்ட்டில் சிக்கிய 7 பேர் மீட்பு


ADDED : செப் 28, 2025 12:13 AM

Google News

ADDED : செப் 28, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலைமையூர் கிராமத்தில் செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் உள்ள லிப்ட்டில் நேற்று காலை நிதி நிறுவன ஊழியர்கள் 7 பேர் முதல் தளத்திற்கு சென்றனர். அப்போது எதிர்பாரத விதமாக லிப்ட்டின் கதவுகள் திறக்க முடியாமல் லாக் ஆனது.

செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் சென்று நவீன கருவிகளை பயன்படுத்தி உள்ளே சிக்கி இருந்த 7 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதிக ஆட்கள் சென்றதால், எடை தாங்காமல் சம்பவம் நடந்துள்ளது.






      Dinamalar
      Follow us