sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீடு பூட்டை உடைத்து 7 சவரன் திருட்டு

/

வீடு பூட்டை உடைத்து 7 சவரன் திருட்டு

வீடு பூட்டை உடைத்து 7 சவரன் திருட்டு

வீடு பூட்டை உடைத்து 7 சவரன் திருட்டு


ADDED : ஜன 20, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார், பெருங்களத்துார், சீனிவாசா நகர், லட்சுமி தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 38. செங்கல்பட்டில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ஜன., 18ல், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். நேற்று அதிகாலை வீடுதிரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஏழு சவரன் நகை, 14,000 ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us