sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு


ADDED : டிச 16, 2024 03:50 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,:திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சுவர்ணம், 60. இவரது மகள் செல்வியுடன், தாம்பரம் அருகே மாடம்பாக்கம், மாருதி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, சில நாட்களுக்கு முன் வந்து தங்கியிருந்தார்.

நேற்று, மகளுடன் அதே பகுதியில், சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியே ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர், சுவர்ணம் அணிந்திருந்த, 7 சவரன் செயினை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின்படி, சேலையூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us