sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயில்வே ஊழியர் வீட்டில் 7 சவரன் நகை 'ஆட்டை'

/

ரயில்வே ஊழியர் வீட்டில் 7 சவரன் நகை 'ஆட்டை'

ரயில்வே ஊழியர் வீட்டில் 7 சவரன் நகை 'ஆட்டை'

ரயில்வே ஊழியர் வீட்டில் 7 சவரன் நகை 'ஆட்டை'


UPDATED : ஏப் 01, 2025 11:37 PM

ADDED : ஏப் 01, 2025 07:31 PM

Google News

UPDATED : ஏப் 01, 2025 11:37 PM ADDED : ஏப் 01, 2025 07:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம் அருகே, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

ஊரப்பாக்கம், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் டிக்காரம், 39; காட்டாங்கொளத்துார் ரயில் நிலையத்தில், பயணச் சீட்டு வழங்கும் ஊழியர்.

இவர், குடும்பத்துடன் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்று, வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ஏழரை சவரன் தங்க நகைகள் மற்றும் 48,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் டிக்காராம் புகார் அளித்தார்.

புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us