sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

3,993 கிலோ கஞ்சா அழிப்பு

/

3,993 கிலோ கஞ்சா அழிப்பு

3,993 கிலோ கஞ்சா அழிப்பு

3,993 கிலோ கஞ்சா அழிப்பு


ADDED : ஆக 02, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 3,993 கிலோ கஞ்சா, தீயிட்டு அழிக்கப்பட்டது.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில், தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, தாம்பரம், ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இங்கு எரித்து அழிப்பது வழக்கம்.

இந்நிலையில், வடக்கு மண்டல காவல் துறை எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 2023ம் ஆண்டு முதல் 1,204 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3,993 கிலோ கஞ்சா, நேற்று காலை இங்கு எடுத்து வரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி, கஞ்சா எடை சரிபார்க்கப்பட்டு, தீயிட்டு அழிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு நான்கு கோடி ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us