sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

/

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி


ADDED : அக் 25, 2024 07:37 PM

Google News

ADDED : அக் 25, 2024 07:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால், 44. விவசாயி.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, பவுஞ்சூரில் இருந்து தனது ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில், புதுப்பட்டு நோக்கி சென்றுகொண்டு இருநதார்.

இரணியசித்தி ஏரிக்கரை அருகே சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், நாய் மீது மோதிய டூ - வீலர் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலை, அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை 9:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us