sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் ஈசூர் கிராமவாசிகள் கோரிக்கை

/

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் ஈசூர் கிராமவாசிகள் கோரிக்கை

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் ஈசூர் கிராமவாசிகள் கோரிக்கை

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் ஈசூர் கிராமவாசிகள் கோரிக்கை


ADDED : பிப் 16, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த ஈசூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தன.

இரண்டு அங்கன்வாடி மையங்களும் பழமையானதால், தற்காலிகமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

கழிப்பறை மற்றும் கற்றல் விளையாட்டு பொருட்கள் பயன்படுத்த போதுமான இடவசதி இன்றி உள்ளது. இதனால், குழந்தைகளின் ஆரம்ப கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது.

எனவே, புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us