sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையை கடக்க முயன்றவர் புல்லட் பைக் மோதி பலி

/

சாலையை கடக்க முயன்றவர் புல்லட் பைக் மோதி பலி

சாலையை கடக்க முயன்றவர் புல்லட் பைக் மோதி பலி

சாலையை கடக்க முயன்றவர் புல்லட் பைக் மோதி பலி


ADDED : செப் 19, 2024 10:10 PM

Google News

ADDED : செப் 19, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம், பெரிய தெரு பகுதியில் வசித்து வந்தவர் கணேசன், 48. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு, கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரம் சிக்னலில், சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த, என்பீல்ட் ஹிமாலயா இருசக்கர வாகனம், அவர் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த கணேசன், தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, கணேசன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us