sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போதையில் சாலையை கடந்தவர் பலி

/

போதையில் சாலையை கடந்தவர் பலி

போதையில் சாலையை கடந்தவர் பலி

போதையில் சாலையை கடந்தவர் பலி


ADDED : அக் 29, 2024 03:37 AM

Google News

ADDED : அக் 29, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : மண்ணிவாக்கம் - வண்டலுார் சாலையில், நேற்று மதியம் பாலுாரில் இருந்து கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, வண்டலுார் நோக்கி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது, 30 வயதுடைய வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குடிபோதையில் சாலையை திடீரென கடக்க முயன்ற போது, லாரியின் சக்கரம் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், லாரி டிரைவர் கமல் கண்ணன், 42, என்பவரை கைது செய்து, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us