sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 21, 2024 05:29 AM

Google News

ADDED : ஜன 21, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சி, 8வது வார்டு காந்தி நகரில், ௧,௦௦௦த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நகராட்சி சார்பில், முக்கிய சாலையோரங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் மூன்றாவது குறுக்கு தெருவில், மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் கான்கிரீட் தளத்தில், பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, இரவு நேரத்தில் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் சிக்கி விபத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களை கடந்தும், இது வரை சரிசெய்யப்படாமல் உள்ளது. சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர், இந்த பள்ளத்தின் அருகில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டது.

எனவே, இந்த பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us