sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய பேரல்

/

கல்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய பேரல்

கல்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய பேரல்

கல்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய பேரல்


ADDED : பிப் 16, 2024 12:23 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் நேற்று காலை ஒதுங்கிய எண்ணெய் பேரலால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் கடற்கரை ஒட்டிய கடற்பகுதியில், நேற்று காலை 9:00 மணிக்கு, மர்மமான இரும்பு பேரல் மிதந்ததை, அப்பகுதி மீனவர்கள் கண்டனர்.

சுமார் 200 லிட்டர் கொள்ளளவில், அதிக எடையில் இருந்த அந்த பேரலை, கயிறு கட்டி படகு மூலம், கரைக்கு இழுத்து வந்தனர்.

அதன் மூடியை திறந்து பார்த்தபோது, சிமென்ட் நிறத்தில் எண்ணெய் இருப்பதை கண்டு, சதுரங்கப்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பேரலில் இருந்த எண்ணெய், விசைப்படகு இன்ஜின் இயக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் என்றும், மீதமான கழிவு எண்ணெய்யை கடலில் வீசியிருக்கலாம் எனவும், சோதனையில் தெரிய வந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us