sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : மார் 20, 2024 12:19 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகள் தீபா, 21. இவர், அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 16ல், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர், நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

பின், பெற்றோர், தீபா காணாமல் போனது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். பின், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அச்சிறுபாக்கம் போலீசார், காணாமல் போன தீபாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us