sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆறுமுக சுவாமிக்கு பாலாபிஷேகம்

/

ஆறுமுக சுவாமிக்கு பாலாபிஷேகம்

ஆறுமுக சுவாமிக்கு பாலாபிஷேகம்

ஆறுமுக சுவாமிக்கு பாலாபிஷேகம்


ADDED : அக் 29, 2025 10:56 PM

Google News

ADDED : அக் 29, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் கண்டார்.

ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், தனி சன்னிதியில் முருகப்பெருமான் ஆறுமுக சுவாமியாக வீற்று அருள்பாலிக்கிறார்.

கந்தசஷ்டியை முன்னிட்டு, மூலவர் ஆறுமுக சுவாமிக்கு, கடந்த 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடு, இறுதி நாளில் ஏகதின சகஸ்ரநாம லட்சார்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றன.

நேற்று முன்தினம் அவருக்கு சந்தனக்காப்பு சாற்றியும், நேற்று காலை பாலாபிஷேகம் செய்தும் கந்த சஷ்டி உத்சவம் நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள், முருகப் பெருமானை வழிபட்டனர்.

இதேபோல, மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி உத்சவ நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு வள்ளி, தெய்வானையுடன், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us