sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தலைமறைவு குற்றவாளிகள் சிக்கினர்

/

தலைமறைவு குற்றவாளிகள் சிக்கினர்

தலைமறைவு குற்றவாளிகள் சிக்கினர்

தலைமறைவு குற்றவாளிகள் சிக்கினர்


ADDED : ஆக 26, 2025 10:33 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில், தலைமறைவு குற்றவாளிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தீபக், 22. இவர் மீது செங்கல்பட்டு, பாலுார், மறைமலை நகர் காவல் நிலையங்களில், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது நண்பரான, மறைமலை நகர் அடுத்த சித்தமனுார் பகுதியைச் சேர்ந்த கணேஷ், 26, என்பவர் மீதும், மறைமலை நகர் காவல் நிலையத்தில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த இருவரையும், மறைமலை நகர் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இவர்கள் சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்துள்ளனர். இதையறிந்த போலீசார், முத்துமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us