sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பரனுாரில் விபத்து போக்குவரத்து நெரிசல்

/

பரனுாரில் விபத்து போக்குவரத்து நெரிசல்

பரனுாரில் விபத்து போக்குவரத்து நெரிசல்

பரனுாரில் விபத்து போக்குவரத்து நெரிசல்


ADDED : ஆக 10, 2025 01:01 AM

Google News

ADDED : ஆக 10, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:அரசு பேருந்தில் தொழிற்சாலை பேருந்து மோதியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து நேற்று காலை பரனுார் ஜி.எஸ்.டி., சாலையில் வந்து கொண்டிருந்தது.

ரயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது அரசு பேருந்து டிரைவர் திடீரென பிரேக் பிடித்த போது, பின்னால் வந்த மகேந்திரா சிட்டி தனியார் தொழிற்சாலை பேருந்து அரசு பேருந்தில் மோதியது.

இதில் தொழிற்சாலை பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து, பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக ஜி. எஸ்.டி., சாலையில் நீண்ட துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us