sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நாற்றங்கால் பண்ணையில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

/

நாற்றங்கால் பண்ணையில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

நாற்றங்கால் பண்ணையில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

நாற்றங்கால் பண்ணையில் கூடுதல் கலெக்டர் ஆய்வு


ADDED : ஜூலை 06, 2025 01:57 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், வனத்துறையின் மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை, செங்கல்பட்டு கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா, நேற்று, ஆய்வு செய்தார்.

மழை அதிக அளவில் பெய்வதற்கு மரங்கள் பெரும் அளவு உதவி செய்கின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் மரங்களை வளர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழ்நாடு பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், அச்சிறுபாக்கத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் தேக்கு, வேங்கை, புங்கை, பூவரசு, வேம்பு மற்றும் இலந்தை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us