sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விடையாற்றி உத்சவத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு

/

விடையாற்றி உத்சவத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு

விடையாற்றி உத்சவத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு

விடையாற்றி உத்சவத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு


ADDED : ஜூன் 26, 2025 01:51 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற, அக்னி வசந்த விழா, விடையாற்றி உத்சவத்துடன் நிறைவடைந்து.

திருப்போரூரில், பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அக்னி வசந்த விழா , கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், இரவில் திருவீதியுலாவும் நடைபெற்றது.

கடந்த 22ம் தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீ மிதி திருவிழா, 23ம் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் விடையாற்றி உத்சவத்துடன் விழா நிறைவடைந்தது. இரவு 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபராதனையும் நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us