sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வருவாய் கோட்டாட்சியர்கள் நியமனம்

/

வருவாய் கோட்டாட்சியர்கள் நியமனம்

வருவாய் கோட்டாட்சியர்கள் நியமனம்

வருவாய் கோட்டாட்சியர்கள் நியமனம்


ADDED : பிப் 12, 2025 12:28 AM

Google News

ADDED : பிப் 12, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு, தாம்பரம் வருவாய் கோட்டங்களுக்கு, கோட்டாட்சியர்களை நியமித்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகிய பணியிடங்களில், சப் - கலெக்டர் நாராயணசர்மா பணிபுரிந்து வந்தார். அவருக்கு, பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது.

அதன் பின், நிர்வாக நலன் கருதி, சப்- கலெக்டர் பணியமைப்பில் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க, செங்கல்பட்டு, தாம்பரம் வருவாய் கோட்டாட்டங்களில், கோட்டாட்சியர்களை நியமித்து, கலெக்டர் அருண்ராஜ், நேற்று உத்தரவிட்டார்.

பெயர் தற்போதைய பதவி கூடுதல் பொறுப்பு பணியிடம்

க.சாகிதா பர்வின் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு.

கோ.அர.நரேந்திரன் கலெக்டர் நேர்முக உதவியாளர் , செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம்.






      Dinamalar
      Follow us