sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊராட்சி செயலருக்கு பாராட்டு விழா

/

ஊராட்சி செயலருக்கு பாராட்டு விழா

ஊராட்சி செயலருக்கு பாராட்டு விழா

ஊராட்சி செயலருக்கு பாராட்டு விழா


ADDED : பிப் 01, 2025 09:13 PM

Google News

ADDED : பிப் 01, 2025 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளன. இதில், படூர், தாழம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த 38 ஆண்டுகளாக ஊராட்சி செயலராக வாசுதேவன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஊராட்சி செயலர் சங்கத்தின் மாநில தலைவரகவும் உள்ளார். நேற்று முன்தினம் பணி ஒய்வு பெற்றார்.

இதையடுத்து, திருப்போரூர் ஊராட்சி செயலர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து பாராட்டு விழா நடந்தது. பி.டி.ஓ., பூமகள் தேவி தலைமை வகித்தார்.

கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஹரிபாஸ்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி உதவி இயக்குநர் சரவணன், உதவி திட்ட அலுவலர் பரணி, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், வெங்கட்ராகவன் உள்ளிட்டோர் அவர் பணியை பாராட்டி பேசினர்.






      Dinamalar
      Follow us